மைதானத்திற்குள் புகுந்து ஆவேசத்தை வெளிகாட்டிய இலங்கை அணி ரசிகர்கள்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்குஇடையில் ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியாளர்கள் மைதானத்திற்குள் பதற்றமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போட்டி நிறைவடைந்து வீரர்கள் வெளியேற முயற்சித்த போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸார் கடுமையான சிரமத்தின் பின்னர் கூட்டத்தினை கட்டுப்படுத்தி வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டு அனுப்பியுள்ளனர். கிரிக்கெட் பார்வையாளர்கள் போட்டி … Continue reading மைதானத்திற்குள் புகுந்து ஆவேசத்தை வெளிகாட்டிய இலங்கை அணி ரசிகர்கள்!